Monday 26 December 2011

பிடித்த வரிகள்

தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம்வாடி துன்பம் மிக உழன்று, பிறர்வாட பல செயல்கள் செய்து, நரைகூடி கிழப் பருவம் எய்தி, - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?


No comments:

Post a Comment